Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து உயரும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

Webdunia
புதன், 18 ஜனவரி 2023 (09:59 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தில் வரும் நிலையில் நேற்று கும் மேல் சென்செக்ஸ் உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் 100 புள்ளிகளுக்கும் மேல் சென்செக்ஸ் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
 
சற்றுமுன் மும்பை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 205 புள்ளிகள் உயர்ந்து 60 ஆயிரத்து 865 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 58 புள்ளிகள் உயர்ந்து 18,112  என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நிப்டி 18000க்கு மேலும், சென்செக்ஸ் 60 ஆயிரத்துக்கு மேலும் விற்பனையாகி வருவது பங்குச்சந்தை பாசிட்டிவ்வை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவே பார்க்கப்படுகிறது. இதனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments