Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலவசம்: 10 மொழிகளில் 500 படிப்புகள் - ஸ்மிருதி ராணி தகவல்

இலவசம்: 10 மொழிகளில் 500 படிப்புகள் - ஸ்மிருதி ராணி தகவல்

Webdunia
செவ்வாய், 10 மே 2016 (05:40 IST)
தொலைதூர கல்வி திட்டத்தின் மூலம் 10 மொழிகளில் 500 படிப்புகளை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்துள்ளார்.
 

 
பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின் போது மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி கூறுகையில், திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி திட்டத்தின் கீழ் பொது அறிவியல் மற்றும் சமூக அறிவியல் போன்ற  பாட திடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது.
 
மேலும், தொலைதூர கல்வி திட்டத்தின் மூலம் 10 மொழிகளில் 500 படிப்புகளை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆன்லைன் மற்றும் செல்போன் செயலிகள் மூலம் இந்த பாடங்கள் இலவசமாக வழங்கப்படும். இந்த பாடங்களை அனைத்தும் கட்டணமின்றி வழங்கப்படும் என்றார்.
 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments