Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொள்ளையடிக்க சென்ற இடத்தில் பொண்ணு: சீண்டிய திருடர்கள்

கொள்ளையடிக்க சென்ற இடத்தில் பொண்ணு: சீண்டிய திருடர்கள்
, வியாழன், 29 செப்டம்பர் 2016 (15:06 IST)
உத்திரபிரேதச மாநிலத்தில் 6 திருடர்கள் திருடச் சென்ற வீட்டில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.


 

 
உத்திரபிரேதச மாநிலத்தில் லக்னோவில் உள்ள புறநகர் பகுதியில் 6 திருடர்கள் ஒரு வீட்டுக்குள் புகுந்து அனைவரையும் கத்தி முனையில் மிரட்டி திருடியுள்ளனர். அப்போது அங்கிருந்த 12 வயது சிறுமியை பார்த்தவுடன், அந்த சிறுமி கடத்தி சென்றனர்.
 
சிறுமியின் பெற்றோர்கள் இரவு முழுவதும் சிறுமியை தேடி அழைந்துள்ளனர். அதிகாலையில் ஒர் இடத்தில் மயக்க நிலையில் கிடந்துள்ளார். உடனே பெற்றோர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
 
சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் தான் சிறுமி 5 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது.
 
இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாராசூட் மூலம் குதித்து பாக்.கில் 8 இடங்களை தாக்கிய இந்திய ராணுவம்