Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவில் மர்மான முறையில் 5 தமிழர்கள் மரணம்!

Webdunia
திங்கள், 19 பிப்ரவரி 2018 (12:13 IST)
ஆந்திராவில் உள்ள ஒண்டிமிட்டா பகுதி ஏரியில் பிணமாக மீட்கப்பட்ட 5 தமிழர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.


 
 
ஆந்திர மாநிலம் கடப்பா அருகே ஒண்டிமிட்டா ஏரியில் 5 பேரின் உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட உடல்கள் குறித்து போலீசார் விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் இறந்த 5 பேரும் தமிழகத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் என தெரியவந்தது.
 
இதில் 3 பேர் சேலம் மாவட்டத்தையும், 2 பேர் விழுப்புரம் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் செம்மரம் வெட்டுவதற்காக சென்றபோது வனத்துறையினரால் கொல்லப்பட்டனரா அல்லது தப்பிக்க முயன்ற போது அடித்துத்துக் கொலை செய்யப்பட்டனரா என்ற கோணத்தில் விசாரணை நடை பெற்று வருகிறது.
 
இந்நிலையில் இன்று கடப்பா அரசு மருத்துவமனையில் 5 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வசதி படைத்த குடும்ப பெண்களை காதல் வலையில் வீழ்த்தி மோசடி! - தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்து சிக்கிய கோவை வாலிபர்

வேலைக்கு ஆள் எடுக்கும் HRஐயே பணிநீக்கம் செய்த IBM.. இனி எல்லாமே AI தான்..!

பொறுமை கடலினும் பெரிது: ராஜ்ய சபா எம்பி சீட் குறித்து பிரேமலதா கருத்து..!

500 ரூபாய் நோட்டை திரும்ப பெற வேண்டும்: அப்ப தான் கறுப்பு பணம் அழியும்: சந்திரபாபு நாயுடு..!

வகுப்புக்கு செல்லவில்லை என்றால் விசா ரத்து: இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments