Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவில் மர்மான முறையில் 5 தமிழர்கள் மரணம்!

Webdunia
திங்கள், 19 பிப்ரவரி 2018 (12:13 IST)
ஆந்திராவில் உள்ள ஒண்டிமிட்டா பகுதி ஏரியில் பிணமாக மீட்கப்பட்ட 5 தமிழர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.


 
 
ஆந்திர மாநிலம் கடப்பா அருகே ஒண்டிமிட்டா ஏரியில் 5 பேரின் உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட உடல்கள் குறித்து போலீசார் விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் இறந்த 5 பேரும் தமிழகத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் என தெரியவந்தது.
 
இதில் 3 பேர் சேலம் மாவட்டத்தையும், 2 பேர் விழுப்புரம் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் செம்மரம் வெட்டுவதற்காக சென்றபோது வனத்துறையினரால் கொல்லப்பட்டனரா அல்லது தப்பிக்க முயன்ற போது அடித்துத்துக் கொலை செய்யப்பட்டனரா என்ற கோணத்தில் விசாரணை நடை பெற்று வருகிறது.
 
இந்நிலையில் இன்று கடப்பா அரசு மருத்துவமனையில் 5 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments