Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுமாப்பிள்ளை உடன் 5 பேர்...வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்...

Webdunia
திங்கள், 22 ஜூன் 2020 (22:46 IST)
ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள ஆறு, குளங்களில் வெள்ளம் பாய்ந்தது.

நேற்று பலமு என்ற மாவட்டத்தில் புதுமணத்தம்பதியர் உள்ளிட்ட 5 பேர் புதுமாப்பிள்ளையின் ஊருக்கு விருந்திற்குச் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருக்கும்போது,  மலாய் ஆற்றுப்பாலத்தில் வந்த காரை வெள்ள்ளம் அடித்துச் சென்றது.

அப்போது,ஊர்மக்கள் ஆற்றில் குறித்து கயிறு கட்டி , காரை நிலத்திற்கு இழுத்து, காரில் இருந்த 5 பேரை பத்திரமாக மீட்டனர்.

இந்த வீடியோ காட்சிகள் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அமெரிக்க தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர்..!

2 மணி நேரத்தில் 56 பேரை கடித்து வெறிநாய்: கேரளாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

பணத்திற்காக பெற்ற தாயை கொலை செய்த மகன்.. சகோதரி கண்டுபிடித்து புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments