Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுமாப்பிள்ளை உடன் 5 பேர்...வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்...

Webdunia
திங்கள், 22 ஜூன் 2020 (22:46 IST)
ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள ஆறு, குளங்களில் வெள்ளம் பாய்ந்தது.

நேற்று பலமு என்ற மாவட்டத்தில் புதுமணத்தம்பதியர் உள்ளிட்ட 5 பேர் புதுமாப்பிள்ளையின் ஊருக்கு விருந்திற்குச் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருக்கும்போது,  மலாய் ஆற்றுப்பாலத்தில் வந்த காரை வெள்ள்ளம் அடித்துச் சென்றது.

அப்போது,ஊர்மக்கள் ஆற்றில் குறித்து கயிறு கட்டி , காரை நிலத்திற்கு இழுத்து, காரில் இருந்த 5 பேரை பத்திரமாக மீட்டனர்.

இந்த வீடியோ காட்சிகள் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments