Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையா? அக்டோபர் மாதத்துக்குள் மேலும் 5 தடுப்பூசிகள்!

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (08:36 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அக்டோபர் மாதத்துக்குள் இன்னும் 5 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என சொல்லப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக இப்போது பரவிவருகிறது. இந்நிலையில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் வரும் அக்டோபர் மாதத்துக்கு இந்த இரண்டு தடுப்பூசிகளும் இல்லாமல் மேலும் 5 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும் என சொல்லப்படுகிறது.

ரஷ்யாவின் தயாரிப்பான ஸ்புட்னிக் வி; ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் கம்பெனி தடுப்பூசி, நோவோவேக்ஸ், ஸைடஸ் கெடிலா மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பு மருந்து ஆகியவை வரும் அக்டோபருக்குள் இந்தியாவுக்குள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments