Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையா? அக்டோபர் மாதத்துக்குள் மேலும் 5 தடுப்பூசிகள்!

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (08:36 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அக்டோபர் மாதத்துக்குள் இன்னும் 5 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என சொல்லப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக இப்போது பரவிவருகிறது. இந்நிலையில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் வரும் அக்டோபர் மாதத்துக்கு இந்த இரண்டு தடுப்பூசிகளும் இல்லாமல் மேலும் 5 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும் என சொல்லப்படுகிறது.

ரஷ்யாவின் தயாரிப்பான ஸ்புட்னிக் வி; ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் கம்பெனி தடுப்பூசி, நோவோவேக்ஸ், ஸைடஸ் கெடிலா மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பு மருந்து ஆகியவை வரும் அக்டோபருக்குள் இந்தியாவுக்குள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments