Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஆக்ஸிஜன் தட்டுபாடு; 49 குழந்தைகள் பலி

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2017 (16:15 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் கோரக்பூர் போன்று ஃபரூக்காபாத் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுபாடு காரணமாக 49 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 

 
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக சுமார் 60 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதே மாநிலத்தில் மீண்டும் ஃபரூக்காபாத் அரசு மருத்துவமனையில் 49 குழந்தைகள் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
 
ஃபரூக்காபாத் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததாலும், ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாகவும் ஜுலை 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி வரை 49 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. 
 
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஃபரூக்காபாத் மாவட்ட நீதிபதி ரவீந்திர குமார் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் பல்வேறு காரணங்களால் 296 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பணம் வந்ததும் அக்கவுண்ட் க்ளோஸ்! 8.5 லட்சம் போலி வங்கி கணக்குகள்! - அதிர்ச்சியளிக்கும் சிபிஐ ரிப்போர்ட்!

தமிழ்நாட்டில் கூட்டணி அரசு தான்.. ஆனால் முதலமைச்சர் எடப்பாடி தான்.. அமித்ஷா

தவெகவின் செயற்குழு கூட்டம் நடைபெறும் தேதி அறிவிப்பு.. தொண்டர்கள் உற்சாகம்..!

6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத 345 அரசியல் கட்சிகள்.. தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை..!

இன்று 5 மாவட்டங்களில் கனமழை.. 2 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments