Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்மலா சீதாராமன் முன்னிலையில் 42 ஆயிரம் கிலோ போதைப் பொருட்கள் அழிப்பு!

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (16:49 IST)
நிர்மலா சீதாராமன் முன்னிலையில் 42 ஆயிரம் கிலோ போதைப் பொருட்கள் அழிப்பு!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் நாளை 42 ஆயிரம் கிலோ போதைப் பொருட்கள் அழிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
 
ஒவ்வொரு ஆண்டும் அமிர்தப் பெருவிழா வாரத்தை முன்னிட்டு மத்திய அரசு போதைப் பொருள் ஒழிப்பு தினம் கடைபிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தநிலையில் நாளை போதைப்பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்க உள்ளதை அடுத்து பல்வேறு இடங்களில் கைப்பற்றிய 42 ஆயிரம் கிலோ போதைப் பொருள்கள் அழிக்கப்படுகிறது
 
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் நாளை இந்த போதை பொருட்கள் அழிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா!? இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு!

பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.. இம்ரான்கான் அதிரடி..!

கேரளாவுக்கும் பரவியதா கொரோனா வைரஸ்? 68 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

மே 24ஆம் தேதி டெல்லி செல்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் மட்டுமே ஆபரேஷன் சிந்தூர் முடியும்: இந்திய தூதர்

அடுத்த கட்டுரையில்
Show comments