Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்மலா சீதாராமன் முன்னிலையில் 42 ஆயிரம் கிலோ போதைப் பொருட்கள் அழிப்பு!

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (16:49 IST)
நிர்மலா சீதாராமன் முன்னிலையில் 42 ஆயிரம் கிலோ போதைப் பொருட்கள் அழிப்பு!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் நாளை 42 ஆயிரம் கிலோ போதைப் பொருட்கள் அழிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
 
ஒவ்வொரு ஆண்டும் அமிர்தப் பெருவிழா வாரத்தை முன்னிட்டு மத்திய அரசு போதைப் பொருள் ஒழிப்பு தினம் கடைபிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தநிலையில் நாளை போதைப்பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்க உள்ளதை அடுத்து பல்வேறு இடங்களில் கைப்பற்றிய 42 ஆயிரம் கிலோ போதைப் பொருள்கள் அழிக்கப்படுகிறது
 
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் நாளை இந்த போதை பொருட்கள் அழிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

IRCTC-யின் 'ஸ்ரீ ராமாயண யாத்திரை' டீலக்ஸ் ரயில் பயணம்.. தொடங்குவது எப்போது? கட்டணம் எவ்வளவு?

தேர்தலுக்கு பின்புதான் முதலமைச்சர் யார்? என்பதை முடிவு செய்வோம்: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments