Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உபி பாஜக அலுவலகத்திற்கு மிரட்ட விடுத்த தமிழக இளைஞர்: போலீஸார் விசாரணை

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (16:42 IST)
உத்தரப்பிரதேசம் மற்றும் கர்நாடக மாநில பாஜக அலுவலகத்திற்கு தமிழக இளைஞர் ஒருவர் மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டதை அடுத்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
 
உத்தரப்பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் திருகோகர்ணம் என்ற பகுதியைச் சேர்ந்த இளைஞர் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்து தகவலறிந்த லக்னோ காவல்துறையினர் தமிழகத்திற்கு வந்து அந்த இளைஞரிடம் விசாரணை செய்து வருகின்றனர் 
 
விசாரணைக்கு பின்னர் அந்த இளைஞர் கைது செய்யப்படுவாரா என்பது இனிமேல்தான் தெரியும். உத்தரப் பிரதேசம் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள பாஜக அலுவலகத்தில் தமிழக இளைஞர் மிரட்டல் விடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments