Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசு உத்தரவு.. இந்தியாவில் இருந்து இன்று வெளியேறும் கனடா தூதரக அதிகாரிகள்..!

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2023 (06:59 IST)
மத்திய அரசின் அதிரடி உத்தரவால் இன்று  41 கனடா தூதரக அதிகாரிகளும், அவர்களின் குடும்பத்தினரும்  இந்தியாவிலிருந்து வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்தியாவில் கனடா நாட்டை சேர்ந்த 21 தூதரக அதிகாரிகளை தவிர மற்றவர்கள்  வெளியேற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக இன்று 41 கனடா தூதரக அதிகாரிகளும், அவர்களின் குடும்பத்தினரும்  இந்தியாவிலிருந்து வெளியேறுகின்றனர் 
 
தற்போதைய சூழல் கனடாவை சேர்ந்த 21 பேருக்கு மட்டுமே தூதரக அதிகாரி அந்தஸ்தை  இந்தியா வழங்கியுள்ளதால் அவர்களை தவிர அனைவரும் இன்று இந்தியாவில் இருந்து வெளியேறுகின்றனர். 
 
இந்தியாவின் இந்த நடவடிக்கை இரு நாடுகளின் தூதரக சேவையை பாதிக்கும் என  கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி கூறினாலும், அதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார்? எல்.முருகன் கேள்வி

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

அடுத்த கட்டுரையில்
Show comments