Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்காயத்திற்கு 40% வரி உயர்வு! மத்திய அரசின் முடிவுக்கு என்ன காரணம்?

Webdunia
ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2023 (08:51 IST)
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.



இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தக்காளி, வெங்காயம், அரிசி உள்ளிட்ட பல உணவுப்பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நாட்டின் உணவு தேவை மற்றும் பற்றாக்குறையை கணக்கிட்டு இந்த ஏற்றுமதியை அரசு கட்டுப்படுத்தி வருகிறது. அவ்வாறாக சமீபத்தில் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.

அந்த வகையில் தற்போது வெங்காயம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஏற்றுமதி வரியை 40% ஆக மத்திய அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில் தக்காளி வரத்து குறைவால் விலை அதிகரித்தது. அதுபோல வெங்காயத்தின் விலை உயர்வதை தடுக்க மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வெங்காயம் மீதான ஏற்றுமதி வரி வரும் டிசம்பர் மாதம் வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments