Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 வயதுக்கு மேல் இருக்கும் குழந்தைகள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் – புதிய சட்டம்!

Webdunia
புதன், 21 அக்டோபர் 2020 (10:36 IST)
கர்நாடக மாநிலத்தில் மோட்டார் வாகன சட்டங்களில் புதிய திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

கர்நாடக போக்குவரத்துத் துறையின் புதிய விதிகளின்படி, அனைத்து மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர் மற்றும் அவருடன் பயணம் செய்பவர் என இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணியவேண்டும் என அறிவிக்கப்படுகிறது. அதில் பயணம் செய்யும் குழந்தை 4 வயதுக்கு மேல் இருந்தால் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments