Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

4 வயதுக்கு மேல் இருக்கும் குழந்தைகள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் – புதிய சட்டம்!

4 வயதுக்கு மேல் இருக்கும் குழந்தைகள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் – புதிய சட்டம்!
, புதன், 21 அக்டோபர் 2020 (10:36 IST)
கர்நாடக மாநிலத்தில் மோட்டார் வாகன சட்டங்களில் புதிய திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

கர்நாடக போக்குவரத்துத் துறையின் புதிய விதிகளின்படி, அனைத்து மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர் மற்றும் அவருடன் பயணம் செய்பவர் என இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணியவேண்டும் என அறிவிக்கப்படுகிறது. அதில் பயணம் செய்யும் குழந்தை 4 வயதுக்கு மேல் இருந்தால் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆயுத பூஜை விடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல ஆர்வம் காட்டாத மக்கள்!