Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பண மோசடி புகாரில் பாஜக நிர்வாகி உட்பட 4 பேர் கைது

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (20:32 IST)
இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ஹரிந்தர் பால் சிங் என்ற நபர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில் பாஜக மாநில விவசாயி அணி துணைத்தலைவர் ராஜசேகர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ரூ.70 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூ.1.40 கோடி மோசடி செய்த காரைக்குடியைச் சேர்ந்த பாஜக மா நில விவசாயி அணி துணைத்தலைவர் ராஜசேகர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ஹரிந்தர் பால் சிங் என்ற நபர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இதில், ரூ.1.01 கோடி பணம் மற்ற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments