Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பண மோசடி புகாரில் பாஜக நிர்வாகி உட்பட 4 பேர் கைது

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (20:32 IST)
இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ஹரிந்தர் பால் சிங் என்ற நபர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில் பாஜக மாநில விவசாயி அணி துணைத்தலைவர் ராஜசேகர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ரூ.70 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூ.1.40 கோடி மோசடி செய்த காரைக்குடியைச் சேர்ந்த பாஜக மா நில விவசாயி அணி துணைத்தலைவர் ராஜசேகர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ஹரிந்தர் பால் சிங் என்ற நபர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இதில், ரூ.1.01 கோடி பணம் மற்ற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி முதல் டாஸ்மாக் கடைகளில் ‘கட்டிங்? டாஸ்மாக் நிர்வாகம் திட்டமா?

மோடியை போன்று ஸ்டாலினும் எதிர்க்கப்பட வேண்டியவரே..! சீமான் காட்டம்..!!

இன்று முதல் 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்தில் 29.7% மெத்தனால் கலப்பு.! தமிழக அரசு அறிக்கை..!!

தேர்தல் விதிமீறல்.! திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்க.! அன்புமணி ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments