Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பண மோசடி புகாரில் பாஜக நிர்வாகி உட்பட 4 பேர் கைது

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (20:32 IST)
இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ஹரிந்தர் பால் சிங் என்ற நபர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில் பாஜக மாநில விவசாயி அணி துணைத்தலைவர் ராஜசேகர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ரூ.70 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூ.1.40 கோடி மோசடி செய்த காரைக்குடியைச் சேர்ந்த பாஜக மா நில விவசாயி அணி துணைத்தலைவர் ராஜசேகர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ஹரிந்தர் பால் சிங் என்ற நபர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இதில், ரூ.1.01 கோடி பணம் மற்ற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெருகி வரும் தெருநாய்கள் தொல்லை: உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு? தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் தகர்ப்போம்: அமெரிக்காவில் பாகிஸ்தான் ராணுவ தளபதி சர்ச்சை பேச்சு

டெல்லியில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி தடுத்து நிறுத்தம்: ராகுல், பிரியங்கா உள்பட 200க்கும் மேற்பட்ட எம்பிக்கள் கைது..!

10 மணிக்கு முதல் சம்பளம்.. 10.05க்கு ராஜினாமா.. HR ஒருவரின் வேதனை பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments