Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோட்சேவிற்கு சிலை வைக்க முயற்சி - 4 பேர் அதிரடி கைது

Webdunia
புதன், 3 அக்டோபர் 2018 (12:21 IST)
மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளான நேற்று அவரை சுட்டுக்கொன்ற கோட்சேவிற்கு சிலை வைக்க முயற்சித்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா முழுவதிலும் நேற்று காந்தியின் 150வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் டெல்லியில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் அவருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
 
இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் லாலுபிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதா தள் அமைப்பை சார்ந்த சிலர் மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவிற்கு சிலை வைக்க முயற்சி செய்தனர்.
 
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், கோட்சேவிற்கு சிலை வைக்க முயன்ற 4 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஆதார் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு.. இன்னும் 4 நாட்கள் தான்..!

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments