கோட்சேவிற்கு சிலை வைக்க முயற்சி - 4 பேர் அதிரடி கைது

Webdunia
புதன், 3 அக்டோபர் 2018 (12:21 IST)
மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளான நேற்று அவரை சுட்டுக்கொன்ற கோட்சேவிற்கு சிலை வைக்க முயற்சித்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா முழுவதிலும் நேற்று காந்தியின் 150வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் டெல்லியில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் அவருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
 
இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் லாலுபிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதா தள் அமைப்பை சார்ந்த சிலர் மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவிற்கு சிலை வைக்க முயற்சி செய்தனர்.
 
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், கோட்சேவிற்கு சிலை வைக்க முயன்ற 4 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமண மேடையில் தடுமாறிய மணமகன்.. கண் குறைபாட்டை கண்டுபிடித்து திருமணத்தை நிறுத்திய மணமகள்...!

மீண்டும் Work From Home: மீறினால் கடும் நடவடிக்கை.. அரசு எடுத்த அதிரடி முடிவு..!

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 3 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்.. வானிலை ஆய்வு மையம்..!

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

அடுத்த கட்டுரையில்
Show comments