Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை டீக்கடையில் தீவிபத்து - பரபரப்பு

Webdunia
புதன், 3 அக்டோபர் 2018 (12:16 IST)
சென்னை கிண்டியில் உள்ள உணவகத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த ஒரு டீக்கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து.

கிண்டி பைபாஸ் சாலையில் ஒரு உணவகத்திறகு முன்பு சாலைக்கு அருகில் பெட்டிக்கடை போன்ற ஒரு டீக்கடை இருந்து வந்துள்ளது. அந்த கடையில் பயன்படுத்தப்பட்டு வந்த கேஸ் சிலிண்டரில் வாயுக் கசிவு ஏறபட்டதை அடுத்து சிலிண்டர் வெடித்து கடை முழுவதும் தீப்பரவத் தொடங்கியது.

கடை சாலைக்கருகில் இருந்ததால் சாலையில் சென்ற பொதுமக்கள் இதைப் பார்த்து பதற்றமடைந்தனர். இதையடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஒருமணிநேர போராட்டத்திறகுப் பிறகு தீயை அணைத்தனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏறபட்டு பரபரப்பானது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments