Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது முறையாக வங்கிகளுக்கு தொடர் விடுமுறை!!

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2017 (15:58 IST)
வங்கிகலுக்கு வரும் 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை 4 நான்கு நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


 
 
அக்டோபர் மாதம், வரும் 29 ஆம் தேதி ஆயுத பூஜை, 30 ஆம் தேதி விஜய தசமி, அக்டோபர் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி வருகிறது.
 
இதனால், அரசு மற்றும் தனியார் வங்கி ஊழியர்களுக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் 28 ஆம் தேதிக்கு முன் வங்கி பரிவர்த்தனைகளை முடிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே, கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 14 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி, 15 ஆம் தேதி சுதந்திர தினம் என நான்கு நாட்கள் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தகக்து. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மாலை 10 மாவட்டங்களில் மழை கொட்டும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கூட்டணி குறித்து அண்ணாமலை பொதுவெளியில் பேசக்கூடாது: தமிழிசை அறிவுரை

இதில் கூட லாப நோக்கமா? விமான விபத்தில் இறந்தவர்கள் பெயரில் போலி சமூக வலைத்தள கணக்குகள்..!

ஈரானில் சிக்கிய இந்தியர்கள் வெளியேற தனிப்பாதை அமைத்து கொடுத்த ஈரான்.. உடனடி நடவடிக்கை..!

இனிமேல் 10 வினாடிகள் தான்.. இன்று முதல் யுபிஐ பரிவர்த்தனைகளில் ஒரு முக்கிய மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments