Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது முறையாக வங்கிகளுக்கு தொடர் விடுமுறை!!

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2017 (15:58 IST)
வங்கிகலுக்கு வரும் 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை 4 நான்கு நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


 
 
அக்டோபர் மாதம், வரும் 29 ஆம் தேதி ஆயுத பூஜை, 30 ஆம் தேதி விஜய தசமி, அக்டோபர் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி வருகிறது.
 
இதனால், அரசு மற்றும் தனியார் வங்கி ஊழியர்களுக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் 28 ஆம் தேதிக்கு முன் வங்கி பரிவர்த்தனைகளை முடிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே, கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 14 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி, 15 ஆம் தேதி சுதந்திர தினம் என நான்கு நாட்கள் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தகக்து. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments