Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3ஆம் வகுப்பு மாணவன் தாக்கி 1ஆம் வகுப்பு மாணவன் பலி

Webdunia
திங்கள், 18 ஜூலை 2016 (13:41 IST)
தெலங்கானாவில் தனியார் பள்ளி ஒன்றில் 3ஆம் வகுப்பு மாணவன் தாக்கியதில் 1ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்தான்.


 

 
தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஐதராபாத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 3ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் 1ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை வயிற்றில் உதைத்து கடுமையாக தாக்கியுள்ளான்.
 
அதில் 1ஆம் வகுப்பு மாணவன் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதுகுறித்து 1ஆம் வகுப்பு மாணவின் தந்தை காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.
 
அதன்பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து பள்ளி நிர்வாகத்திடம் தீவிர விசாராணை நடந்தி வருகின்றனர். மேலும் இந்த 3ஆம் வகுப்பு மாணவனின் கொலை வெறிச்செயல் பள்ளியில் உள்ள அனைவரையும் ஆதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.        
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments