Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தரகாண்ட் சார் தர்ம யாத்திரையில் 39 பேர் உயிரிழப்பு

Webdunia
திங்கள், 16 மே 2022 (16:12 IST)
உத்தரகாண்ட் சார் தர்ம யாத்திரையில் இதுவரை 39 பேர் பக்தர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

உத்தரகாண்ட் சர் தாம் யாத்திரை மேற்கொண்டு வரும் பக்தர்களின் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். மாரடைப்பு ரத்த அழுத்தம் காரணங்களால் 39 பேர் பக்தர்களும் யாத்திரையின்போது உயிரிழந்துள்ளதாக அம் மா நில சுகாதார பொதுச்செயலாளர் டாக்டர் சைலஜா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments