உத்தரகாண்ட் சார் தர்ம யாத்திரையில் 39 பேர் உயிரிழப்பு

Webdunia
திங்கள், 16 மே 2022 (16:12 IST)
உத்தரகாண்ட் சார் தர்ம யாத்திரையில் இதுவரை 39 பேர் பக்தர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

உத்தரகாண்ட் சர் தாம் யாத்திரை மேற்கொண்டு வரும் பக்தர்களின் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். மாரடைப்பு ரத்த அழுத்தம் காரணங்களால் 39 பேர் பக்தர்களும் யாத்திரையின்போது உயிரிழந்துள்ளதாக அம் மா நில சுகாதார பொதுச்செயலாளர் டாக்டர் சைலஜா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments