Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் இன்று 34 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு!

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (19:22 IST)
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் கேரளாவில் 34,199 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் 
 
மேலும் 8,193 பேர்கள் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 49 பேர்கள் பலியாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
மேலும் கேரளாவில் தற்போது 51,160 பேர்கள் கொரோனாவால் பாதிக்கபப்ட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் இதுவரை கேரளாவில் கொரோனாவால் 51,160 பேர்கள் பலியாகி உள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

திமுகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்

பதவியேற்ற பின் வாழ்க உதயநிதி என கோஷமிட்ட திமுக எம்.பிக்கள்!

நாட்டையே உலுக்கிய புனே கார் விபத்து: 17 வயது சிறுவனுக்கு ஜாமின்..!

கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பணத்தை வைத்து திமுக வாயை அடைத்துள்ளது: பிரேமலதா

அடுத்த கட்டுரையில்
Show comments