கேரளாவில் இன்று 34 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு!

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (19:22 IST)
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் கேரளாவில் 34,199 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் 
 
மேலும் 8,193 பேர்கள் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 49 பேர்கள் பலியாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
மேலும் கேரளாவில் தற்போது 51,160 பேர்கள் கொரோனாவால் பாதிக்கபப்ட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் இதுவரை கேரளாவில் கொரோனாவால் 51,160 பேர்கள் பலியாகி உள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கொலை செய்ய எடுத்த முயற்சி முறியடிப்பு. FBI தகவல்..!

எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட வயது வரம்பு குறைக்கப்படுகிறதா? கல்லூரி மாணவர்களும் இனி போட்டியிடலாமா?

மீண்டும் ஹிஜாப் சர்ச்சை: கொச்சி பள்ளியில் இருந்து மாணவிகள் விலகல்..!

சிவகாசியில் ரூ.7000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை.. கடந்த ஆண்டை விட ரூ.1000 கோடி அதிகம்..!

சென்னையில் தீபாவளி தினத்தில் வெளுத்து வாங்கும் மழை.. இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments