Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு ஆண்டில் 3330 உணவு ஆர்டர்கள் : இளைஞரின் சாதனைக்கு குவியும் பாராட்டுகள்

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (15:39 IST)
சொமாட்டோ நிறுவன ஊழியர் ஒரு வருடத்தில் 3330 உணவு ஆர்டர்கள் டெலிவரி செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

இணையதளத்தின் வளர்ச்சியால், மக்கள் வீடுகளுக்கு சென்று பொருட்கள், உணவு, ஆகியவற்றை டெலிவரி செய்ய ஆன்லைன் சேவை நிறுவனங்கள் அதிகரித்துள்ளன.

உணவு டெலிவரியில் முன்னணியில் உள்ள சொமாட்டோ நிறுவனத்தில் டெல்லியில் பணியாற்றி வரும் அங்கூர் நடப்பாண்டில் ஒரு ஆண்டில் மட்டும் 3330  முறை உணவை டெலிவரி செய்து சாதனை படைத்து சாதனை படைத்துள்ளார்.  இதுதான் இந்தியாவில் ஒருவர் டெலிவரி செய்த அதிகபட்ச உணவு அளவு ஆகும்.

இவரது உழைப்பு மற்றும் திறமைக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

தாய்லாந்து, மியான்மரை அடுத்து இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: அலறியடித்து ஓடிய மக்கள்..!

நிதியமைச்சரை சந்தித்த செங்கோட்டையன்! ஒய் பிரிவு பாதுகாப்பா? - அதிமுகவில் மீண்டும் புகைச்சல்?

அடுத்த கட்டுரையில்
Show comments