ஒரு ஆண்டில் 3330 உணவு ஆர்டர்கள் : இளைஞரின் சாதனைக்கு குவியும் பாராட்டுகள்

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (15:39 IST)
சொமாட்டோ நிறுவன ஊழியர் ஒரு வருடத்தில் 3330 உணவு ஆர்டர்கள் டெலிவரி செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

இணையதளத்தின் வளர்ச்சியால், மக்கள் வீடுகளுக்கு சென்று பொருட்கள், உணவு, ஆகியவற்றை டெலிவரி செய்ய ஆன்லைன் சேவை நிறுவனங்கள் அதிகரித்துள்ளன.

உணவு டெலிவரியில் முன்னணியில் உள்ள சொமாட்டோ நிறுவனத்தில் டெல்லியில் பணியாற்றி வரும் அங்கூர் நடப்பாண்டில் ஒரு ஆண்டில் மட்டும் 3330  முறை உணவை டெலிவரி செய்து சாதனை படைத்து சாதனை படைத்துள்ளார்.  இதுதான் இந்தியாவில் ஒருவர் டெலிவரி செய்த அதிகபட்ச உணவு அளவு ஆகும்.

இவரது உழைப்பு மற்றும் திறமைக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments