Webdunia - Bharat's app for daily news and videos

Install App

32 மாணவர்களுக்கு கொரோனா: கல்லூரியை சீல் வைத்த அதிகாரிகள்!

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (18:57 IST)
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி ஒன்றில் படித்து வரும் 32 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அந்த கல்லூரி இழுத்து மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது 
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் என்ற பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வரும் 32 மாணவர்கள் சமீபத்தில் கேரளா சென்று வந்தனர். இந்த நிலையில் அவர்கள் கேரளாவில் இருந்து திரும்பியதும் பரிசோதனை செய்ததில் 32 பேருக்கும் கொரனோ வைரஸ் தொற்று உறுதி செய்வதாக தகவல் வெளிவந்துள்ளது
 
இதனை அடுத்து அந்த கல்லூரி இழுத்து மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டதாகவும் அந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
32 மாணவர்களை கேரளாவுக்கு அனுப்பிய கல்லூரி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments