32 மாணவர்களுக்கு கொரோனா: கல்லூரியை சீல் வைத்த அதிகாரிகள்!

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (18:57 IST)
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி ஒன்றில் படித்து வரும் 32 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அந்த கல்லூரி இழுத்து மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது 
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் என்ற பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வரும் 32 மாணவர்கள் சமீபத்தில் கேரளா சென்று வந்தனர். இந்த நிலையில் அவர்கள் கேரளாவில் இருந்து திரும்பியதும் பரிசோதனை செய்ததில் 32 பேருக்கும் கொரனோ வைரஸ் தொற்று உறுதி செய்வதாக தகவல் வெளிவந்துள்ளது
 
இதனை அடுத்து அந்த கல்லூரி இழுத்து மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டதாகவும் அந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
32 மாணவர்களை கேரளாவுக்கு அனுப்பிய கல்லூரி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments