Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே இடத்தில் இறந்து கிடந்த 30 குரங்குகள் – நெஞ்சை உறைய வைத்த சம்பவம்!

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2020 (11:36 IST)
தெலங்கானாவில் ஒரே இடத்தில் 30க்கும் மேற்பட்ட குரங்குகள் இறந்து கிடந்ததது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தின், மஹபூபாபாத் மாவட்டத்தை சேர்ந்த சனிகபுரம் கிராமத்திற்கு அருகில் உள்ள மலையின் கீழே இறந்த நிலையில் 30 குரங்குகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இத்தனை குரங்குகள் ஒரே இடத்தில் இறந்து கிடப்பதால் யாரேனும் விஷம் வைத்து கொலை செய்திருப்பார்கள் என சந்தேகிக்கப்படுகிறது.

இதுபற்றி வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் குரங்குகளின் கொலைகள் பற்றி விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் குரங்குகளின் உடல்கள் மிகவும் சேதமான நிலையில் இருப்பதால் பிரேத பரிசோதனை செய்வதில் சிரமங்கள் உள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ்

நோய்க்கிருமிகளை அமெரிக்காவுக்கு கடத்திய சீன விஞ்ஞானிகள் கைது.. மிகப்பெரிய விபரீதம் தடுப்பு..!

ராணுவ வீரர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு..!

என் பிள்ளைகள் மோடியின் ரசிகர்கள்.. அமெரிக்காவின் 2வது லேடி உஷா வான்ஸ் பேட்டி..!

நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments