Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிட்ஜ் பின்னால் ஒளிந்து விளையாடிய குழந்தை… மின்சாரம் தாக்கி அதிர்ச்சி பலி!

Webdunia
சனி, 4 செப்டம்பர் 2021 (10:37 IST)
கேரளாவில் சிறுமி ஒருவர் குளிர்சாதனப் பெட்டிக்கு பின்னர் ஒளிந்த நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

கேரள மாநிலம் கோட்டயம்  அருகே உள்ள குரவிலங்காடு பகுதியை  சேர்ந்த தம்பதிகள் அலல் மற்றும் சுருதி. இவர்களுக்கு  ரூத் மரியம் என்ற மூன்று வயது பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் வீட்டில் விளையாடிய குழந்தை குளிர்சாதன பெட்டிக்குப் பின்னர் ஒளிந்து விளையாடியுள்ளார். அப்போது அதில் இருந்த கசிந்த மின்சாரம் பாய்ந்து சிறுமி தூக்கி வீசப்பட்டுள்ளார். இதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்க்க அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று காலை வெளுக்க போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

குவாட்டர் மதுபான உற்பத்தி நிறுத்தப்படும்.. மது தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிப்பால் பரபரப்பு..!

முக்கிய காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட்.. ஜெயலலிதாவை ஜெயிலுக்கு அனுப்பிய நீதிபதி தலைமையில் ஆணையம்..

டிரம்ப் நன்றி இல்லாதவர்.. நான் இல்லாவிட்டால் அவர் ஜெயித்திருக்க முடியாது.. எலான் அதிரடி விமர்சனம்..!

ஆன்லைனில் வாங்கும் டிரஸ்ஸை கூட போட்டு பார்த்து வாங்கலாம்.. கூகுள் AIயின் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments