Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 பேரை தனிமைப்படுத்த வேண்டும் - பாஜக எம்.பி. கருத்து

Webdunia
திங்கள், 25 மே 2020 (22:56 IST)
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் பாஜக எம்பி பர்வேஷ் வர்மா நாடு இப்போது ஒரு நெருக்கடியான நிலையைச் சந்தித்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டை 50 ஆண்டுகளாக ஆண்ட குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மக்களிடையே பீதியை உண்டாக்கி வருகின்றனர் என காங்கிரஸ் தலைமையை குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன் கொரொனா பரவல் ஒடுங்கும் வரை அவர்கள் 3 பேரை தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என்று தனது விருப்பத்தைகூறியுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments