Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 பேரை தனிமைப்படுத்த வேண்டும் - பாஜக எம்.பி. கருத்து

Webdunia
திங்கள், 25 மே 2020 (22:56 IST)
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் பாஜக எம்பி பர்வேஷ் வர்மா நாடு இப்போது ஒரு நெருக்கடியான நிலையைச் சந்தித்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டை 50 ஆண்டுகளாக ஆண்ட குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மக்களிடையே பீதியை உண்டாக்கி வருகின்றனர் என காங்கிரஸ் தலைமையை குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன் கொரொனா பரவல் ஒடுங்கும் வரை அவர்கள் 3 பேரை தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என்று தனது விருப்பத்தைகூறியுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments