Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுத்துறை வங்கிகளில் 24 மணி நேர டிஜிட்டல் சேவை: ரிசர்வ் வங்கி

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (08:10 IST)
அனைத்து பொதுத்துறை வங்கிகளில் இருபத்தி நான்கு மணி நேர டிஜிட்டல் சேவை வழங்க இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியதை அடுத்து அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் விரைவில் 24 மணி நேரத்தில் சேவை வழங்க உள்ளன 
 
இதன் மூலம் இனி அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் வங்கி கணக்கு தொடங்குதல், பணம் டெபாசிட் செய்தால், பணத்தை எடுத்தல், வாடிக்கையாளர் சுய விவரங்களை திருத்துதல், கடன் கேட்டு விண்ணப்பம் செய்தல் ஆகிய சேவைகளை டிஜிட்டல் முறையில் 24 மணி நேரமும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம்  செலவினங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
ஏற்கனவே தனியார் வங்கிகளில்  24 மணி நேர டிஜிட்டல் சேவை வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments