Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுத்துறை வங்கிகளில் 24 மணி நேர டிஜிட்டல் சேவை: ரிசர்வ் வங்கி

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (08:10 IST)
அனைத்து பொதுத்துறை வங்கிகளில் இருபத்தி நான்கு மணி நேர டிஜிட்டல் சேவை வழங்க இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியதை அடுத்து அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் விரைவில் 24 மணி நேரத்தில் சேவை வழங்க உள்ளன 
 
இதன் மூலம் இனி அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் வங்கி கணக்கு தொடங்குதல், பணம் டெபாசிட் செய்தால், பணத்தை எடுத்தல், வாடிக்கையாளர் சுய விவரங்களை திருத்துதல், கடன் கேட்டு விண்ணப்பம் செய்தல் ஆகிய சேவைகளை டிஜிட்டல் முறையில் 24 மணி நேரமும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம்  செலவினங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
ஏற்கனவே தனியார் வங்கிகளில்  24 மணி நேர டிஜிட்டல் சேவை வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments