Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுத்துறை வங்கிகளில் 24 மணி நேர டிஜிட்டல் சேவை: ரிசர்வ் வங்கி

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (08:10 IST)
அனைத்து பொதுத்துறை வங்கிகளில் இருபத்தி நான்கு மணி நேர டிஜிட்டல் சேவை வழங்க இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியதை அடுத்து அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் விரைவில் 24 மணி நேரத்தில் சேவை வழங்க உள்ளன 
 
இதன் மூலம் இனி அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் வங்கி கணக்கு தொடங்குதல், பணம் டெபாசிட் செய்தால், பணத்தை எடுத்தல், வாடிக்கையாளர் சுய விவரங்களை திருத்துதல், கடன் கேட்டு விண்ணப்பம் செய்தல் ஆகிய சேவைகளை டிஜிட்டல் முறையில் 24 மணி நேரமும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம்  செலவினங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
ஏற்கனவே தனியார் வங்கிகளில்  24 மணி நேர டிஜிட்டல் சேவை வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments