Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடைகிறதா காங்கிரஸ்: 24 அதிருப்தி தலைவர்கள் அவசர ஆலோசனை!

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (18:18 IST)
5 மாநில தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ள காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் தனியாக அவசர ஆலோசனை செய்வதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் பஞ்சாபியில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் மற்ற நான்கு மாநிலங்களிலும் படுதோல்வி அடைந்துள்ளது
 
குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒற்றை இலக்கங்களில் தான் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியில் உள்ள 24 முக்கிய தலைவர்கள் தேர்தல் தோல்வி குறித்து அவசர ஆலோசனை செய்ய இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியின் தலைமையை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments