Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 222 புள்ளிகள் உயர்வு!

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (16:51 IST)
மும்பை பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று வர்த்தகம் தொடங்கியது முதலே ஏற்றத்துடன் இருந்தது
 
சற்றுமுன் வர்த்தகம் முடிவடைந்த நிலையில் சென்செக்ஸ் 222 புள்ளிகள் உயர்ந்து 52,773 புள்ளிகள் என வர்த்தகம் முடிந்தது. இன்று வர்த்தம் தொடங்கும்போது சென்செக்ஸ் 52,869 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தைத் தொட்டு அதன் பின்னர் சில புள்ளிகள் சென்செக்ஸ் கீழே இறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் இன்று நிஃப்டி 57 புள்ளிகள் உயர்ந்து 15,869 என வர்த்தகம் முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்செக்ஸ் மீண்டும் 53 ஆயிரத்து நெருங்கி வருவதை அடுத்து பங்கு சந்தையில் வர்த்தகம் செய்த முதலீட்டாளர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதும் தடுப்பூசி காரணமாக பொருளாதாரம் இயல்பு நிலை திரும்பி வருவது மேல் பங்குச் சந்தைக்கு வர காரணம் என கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments