Webdunia - Bharat's app for daily news and videos

Install App

219 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் இன்று மும்பை வந்தடைந்தனர் !

Webdunia
சனி, 26 பிப்ரவரி 2022 (23:43 IST)
உக்ரைனில் ரஷ்யா படையெடுப்பின் காரணமாக இரு நாடுகளுக்கும் போர்  நிலவி வருகிறது. எனவே அங்குள்ள இந்தியர்களை மீட்க இந்திய அரசு ஏர் இந்தியா விமானத்தை அனுப்பியுள்ளது.

உக்ரைன் தலை நகர் புகரெஸ்டில் இருந்து  219   இந்தியர்கள்     ஏர் இந்தியா விமானம் மூலம் இன்று மும்பை வந்துள்ளனர்.

அதேபோல், ஹங்கேரியில் இருந்து இந்தியர்களுடன் புறப்பட்ட விமானம்  நள்ளிரவு  2 மணிகு டெல்லிக்கு வந்தடையும்  எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments