Webdunia - Bharat's app for daily news and videos

Install App

200 அடி ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த சிறுவன்...பெற்றோர் அதிர்ச்சி...

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2019 (13:52 IST)
மகாராஷ்டிர மாநிலத்தில் புனே என்ற பகுதியில் 200 அடி ஆழ்குழாய் கிணறு இருந்துள்ளது. இதில் 6 வயது சிறுவன் விழுந்து விட்டான்.  இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மீட்புக்குழுவுனர் 16 மணி நேரப் போராட்டத்துக்கு பின் சிறுவனை உயிருடன் மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரவி பண்டிட் பில் என்ற சிறுவன் நேற்று மாலை விளையாடிக்கொண்டிருக்கும் போது ,அருகில் இருந்த ஆழ்குழாய் கிணற்றுக்குள் தெரியாமல் விழுந்துவிட்டதாக தெரிகிறது. அப்போது சிறுவனின் பெற்றோர் சாலைப் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் இதுபற்றி தகவல் அறிந்ததும் அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிகிறது.
 
இதனையடுத்து தகவல் அறிந்து வந்த போலீஸ் மற்றும் தேசிய பேரிடர் குழுவினர் குறிப்பிட்ட பகுதிக்கு வந்து ஆழ்குழாய் கிணற்றில் 10 அடியில், சிறுவன்  சிக்கி இருப்பதாக தெரிந்துகொண்டு, சிறுவனை மீட்கும் முயற்சிகளில் இறங்கினர். இந்நிலையில் இன்று காலையில் சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகின்றன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments