Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வகுப்புக்கு ஒரு சேனல், 200 டிஜிட்டல் சேனல்கள் தொடங்கப்படும்: அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (12:31 IST)
ஒரு வகுப்புக்கு ஒரு சேனல், 200 டிஜிட்டல் சேனல்கள் தொடங்கப்படும்: அமைச்சர் நிர்மலா சீதாராமன்!
ஒரு வகுப்புக்கு ஒரு சேனல் என மொத்தம் 200 டிஜிட்டல் சேனல்கள் தொடங்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 
 
இ-வித்யா திட்டத்தின் கீழ் ஒரு வகுப்பு ஒரு தொலைக்காட்சி என்ற அடிப்படையில் 12 முதல் 200 சேனல்கள் தொடங்கப்படும் என்றும் இந்த சேனல்கள் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வி கற்க முடியாமல் பாதிக்கப்பட்ட கிராமப்புற மற்றும் எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கு அதிக பயன் கிடைக்கும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்
 
மேலும் மாநிலங்கள் தங்களுடைய மொழியில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை சேனல்களை அளிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆன்லைன் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இந்த திட்டம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என்று கருதப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments