Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெருவில் விளையாடிய 2வயது குழந்தையை கடித்து குதறிய தெருநாய்கள்!

Webdunia
செவ்வாய், 29 மே 2018 (17:06 IST)
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 2வயது பெண் குழந்தை தெரு நாய்கள் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தது.

 
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் பீம் நகரைச் சேர்ந்த 2வயது பெண் குழந்தை தெருவில் சிறுவர்களுடன் விளையாடியுள்ளது. அப்போது அந்த பகுதியில் சுற்றுத்திரிந்த தெருநாய்கள் அங்கு விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தை மற்றும் சிறுவர்களை கடித்துள்ளது.
 
சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நாய்களை அடித்து விரட்டினர். பின்னர் அந்த 2வயது குழந்தை மற்றும் சிறுவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
2வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments