Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்

Webdunia
சனி, 16 ஜூன் 2018 (09:39 IST)
ஐதராபாத்தில் 10 ரூபாய்க்கு 2 வேலை உணவும்,  தங்குமிடம் இலவசமுமாய் வழங்கப்படுகிறது பலரை ஆச்சரியத்திற்கு ஆளாக்கியுள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் தங்குமிடத்திற்கும், உணவிற்குமே வாங்கும் சம்பளத்தின் முக்கால்வாசிப் பணம் செலவாகிப் போகிறது. அப்படி இருக்கும் வேளையில் ஐதராபாத்தில் 10 ரூபாய்க்கு 2 வேலை உணவும் தங்குமிடமும் வழங்கப்படுவது ஆச்சரியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
 
ஐதராபாத்தில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அருகே சேவா பாரதி என்ற அமைப்பு, நோயாளிகளைக் காண வரும் உறவினர்கள், குடும்பத்தாருக்கு 10 ரூபாய்க்கு  இரு வேளை உணவும், தங்குமிடத்தையும் மக்களுக்கு அளித்து வருகிறது.
இந்த அமைப்பின் உன்னதமான சேவையால் பல ஏழை நோயாளிகள், மற்றும் அவர்களது உறவினர்கள் மிகவும் பயனடைகின்றனர். இந்த அமைப்பின் சேவையை பலர் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments