Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 2 லட்சம் பேர் தோல்வி..34 மாணவர்கள் தற்கொலை !

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (15:29 IST)
ஆந்திராவில் கடந்த ஏப்ரல் மாதம் 10 வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த சுமார் 6 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

இந்தப் பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 3 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், 70.20 % மாணவியகளும், 64.02 %  மாணவர்களும் வெற்றி பெற்றனர். சுமார் 4 லட்சம் மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். ஆனால் 2 லட்சம் மாணவிகள் தோல்வி அடைந்தனர்.

இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ- மாணவிகளில் மனம் உடைந்த 34 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்தச் சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments