Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 2 லட்சம் பேர் தோல்வி..34 மாணவர்கள் தற்கொலை !

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (15:29 IST)
ஆந்திராவில் கடந்த ஏப்ரல் மாதம் 10 வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த சுமார் 6 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

இந்தப் பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 3 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், 70.20 % மாணவியகளும், 64.02 %  மாணவர்களும் வெற்றி பெற்றனர். சுமார் 4 லட்சம் மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். ஆனால் 2 லட்சம் மாணவிகள் தோல்வி அடைந்தனர்.

இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ- மாணவிகளில் மனம் உடைந்த 34 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்தச் சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திராவிடத்தை அழிக்க முருகா வா போஸ்டர்.. அதிமுக விளக்க அறிக்கை..!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!

திடீரென டெல்லி கிளம்பிய நயினார் நாகேந்திரன்.. அமித்ஷாவிடம் இருந்து அவசர அழைப்பா?

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments