Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென 2 கிமீ உள்வாங்கிய கடல்: பொதுமக்கள் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (19:25 IST)
திடீரென 2 கிமீ உள்வாங்கிய கடல்: பொதுமக்கள் அதிர்ச்சி
ஆந்திர மாநிலத்தில் திடீரென இரண்டு கிலோமீட்டர் கடல் உள்வாங்கி இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தமிழகம் உள்பட உலகின் பல பகுதிகளில் கடல் பகுதி திடீரென உள்வாங்கும் நிகழ்வுகள் நடந்துள்ளது. தமிழகத்தில் சுனாமி வந்தபோது திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் வங்கக்கடலில் அண்மையில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து தற்போது ஆந்திராவில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அந்தர்வேதி என்ற பகுதியில் உள்ள கடலில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர் 
 
இது குறித்து புவியியல் மற்றும் கடல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் ரூ.1.60 கோடி ரொக்கம் பறிமுதல்! பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

ஒரே ஸ்கூட்டியில் 7 சிறுவர்கள் சாகசம்.. ஸ்கூட்டி ஓனருக்கு அபராதம்.. பெற்றோருக்கு எச்சரிக்கை!

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய பெண் பெங்களூருவில் கைது: குஜராத் ஏடிஎஸ் அதிரடி நடவடிக்கை!

மரணம் என் வாழ்க்கையின் மிக அழகான பகுதி.. 25 வயது சிஏ அக்கவுண்டண்ட் தற்கொலை..!

தென்மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதிகளாக அறிவிக்க வேண்டும்! - பா.ரஞ்சித் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments