Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் இன்று ஒரே நாளில் 2,889 பேருக்கு கொரோனா: 65 பேர் உயிரிழப்பு

Webdunia
ஞாயிறு, 28 ஜூன் 2020 (19:06 IST)
இந்தியாவிலேயே மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் டெல்லி ஆகிய மூன்று மாநிலங்களில் தான் கடந்த சில வாரங்களாக கட்டுக்கடங்காமல் கொரோனா பாதிப்பு உள்ளது. இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பில் இம்மூன்று மாநிலங்களின் சதவிகிதம் தான் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் மேலும் 2,889 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை சற்றுமுன் உறுதிசெய்துள்ளது. இதனையடுத்து டெல்லியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 83,077 பேர் ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டெல்லியில் 65 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பதும் டெல்லியில் மொத்தம் இதுவரை கொரோனாவால் 2623 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் டெல்லியில் இன்று 3306 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 52607 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்க அந்த மதம்தானே.. இந்து மதத்துல ஏன் மூக்கை நுழைக்கிறீங்க? - அமீர் பேச்சுக்கு பேரரசு கண்டனம்!

6 வயது சிறுமியை கண்முன்னே கவ்விச் சென்ற சிறுத்தை! வால்பாறையில் சோகம்! - தேடும் பணி தீவிரம்!

ஈரானை சுற்றி வளைத்த இஸ்ரேல் போர் விமானங்கள்! அணுசக்தி நிலையங்கள் குறிவைத்து தாக்குதல்!

கின்னஸ் சாதனை படைக்கப் போகும் மதுரை முருகன் மாநாடு!? - லட்சக்கணக்கான பக்தர்கள் தயார்!

அமைதிக்கு மறுபெயர் ட்ரம்ப்! நோபல் பரிசு குடுக்கணும் அவருக்கு..! - ஜிங் ஜக் அடிக்கும் பாகிஸ்தான்!

அடுத்த கட்டுரையில்
Show comments