Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் இன்று ஒரே நாளில் 2,889 பேருக்கு கொரோனா: 65 பேர் உயிரிழப்பு

Webdunia
ஞாயிறு, 28 ஜூன் 2020 (19:06 IST)
இந்தியாவிலேயே மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் டெல்லி ஆகிய மூன்று மாநிலங்களில் தான் கடந்த சில வாரங்களாக கட்டுக்கடங்காமல் கொரோனா பாதிப்பு உள்ளது. இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பில் இம்மூன்று மாநிலங்களின் சதவிகிதம் தான் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் மேலும் 2,889 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை சற்றுமுன் உறுதிசெய்துள்ளது. இதனையடுத்து டெல்லியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 83,077 பேர் ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டெல்லியில் 65 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பதும் டெல்லியில் மொத்தம் இதுவரை கொரோனாவால் 2623 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் டெல்லியில் இன்று 3306 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 52607 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாடுகளுக்கு ரூ.40, குழந்தைகளுக்கு ரூ.12.. மத்திய பிரதேச அரசின் நிதி ஒதுக்கீட்டால் சர்ச்சை..!

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. இந்தியா வருகிறார் புதின்.. டிரம்புக்கு எதிராக திட்டமா?

சென்னை விமான நிலையம் அருகே பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை.. ஐடி பொறியாளர் பரிதாப பலி!

5 மாதத்தில் ஒரு கோடி வாக்காளர்கள்.. தேர்தல் ஆணையம் மோசடி? - ராகுல்காந்தி ஆதரங்களுடன் பேட்டி!

தமிழகத்தின் மாநில கல்வி கொள்கை.. நாளை அறிவிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments