Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.2.5 லட்சத்துக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்: இருவர் கைது

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2016 (11:32 IST)
குஜராத்தில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை, ரூ.2.5 லட்சம் தொகையாக லஞ்சம் பெற்ற இரண்டு துறைமுக அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 

 
குஜராத் மாநிலத்தில் இரண்டு துறைமுக அதிகாரிகள் ரூ.2.5 லட்சம் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் பெற்ற ரூ.2.5 லட்சம் தொகை அனைத்தும் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்.
 
நவம்பர் 11ஆம் தேதி முதல் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. பொதுமக்கள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில் ரூ.2.5 லட்சத்துக்கு 2 ஆயிரம் நோட்டுகள் கிடைத்தது அதிர்ச்சி அளித்துள்ளது. மேலும் புதிய ரூபாய் தாள்கள் லஞ்சப்பணமாக கிடைத்தது எப்படி என்பது பற்றி ஊழல் தடுப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மணி நேர நிகழ்ச்சியை 45 நிமிடம் எடிட் செய்துவிட்டார்கள்.. ‘நீயா நானா’ தெருநாய்கள் விவாதம் குறித்து நடிகை அம்மு..!

ஜெர்மனி பயணத்தில் முதலமைச்சர்: ரூ.3,201 கோடி முதலீடுகளை ஈர்த்தது தமிழகம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. அமெரிக்க வர்த்தக வரிகள் காரணமா?

ஆர்.டி.இ. நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments