Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் பணிகளில் ஈடுபட்ட 1900 போலிஸாருக்கு கொரோனா!

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2021 (15:39 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்து வரும் உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபட்ட 1900க்கும் மேற்பட்ட போலிஸாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் ஏப்ரல் 15 முதல் 29 ஆம் தேதி வரை நான்கு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடந்து வருகிறது. இதில் இப்போது இரண்டு கட்டத் தேர்தல் மட்டுமே முடிந்துள்ளது. இந்நிலையில் இந்த தேர்தல் பணிகளில் ஈடுபட்ட 1919 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த மாதம் முதல் மழை சீஸன்! தமிழகத்தில் அதிகரிக்கும் மழைப்பொழிவு! - வானிலை ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

'லவ் ஜிஹாத்' கும்பல் வேட்டை: 8 பேர் கைது, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு!

மின்கம்பியில் குரங்குகள் குதித்ததால் விபத்து.. ஷாக் அடித்து 2 பக்தர்கள் பலி..!

நாய்கள் கருணைக்கொலை.. புதிதாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை: சுகாதரத்துறை விளக்கம்..!

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

அடுத்த கட்டுரையில்
Show comments