Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் பணிகளில் ஈடுபட்ட 1900 போலிஸாருக்கு கொரோனா!

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2021 (15:39 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்து வரும் உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபட்ட 1900க்கும் மேற்பட்ட போலிஸாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் ஏப்ரல் 15 முதல் 29 ஆம் தேதி வரை நான்கு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடந்து வருகிறது. இதில் இப்போது இரண்டு கட்டத் தேர்தல் மட்டுமே முடிந்துள்ளது. இந்நிலையில் இந்த தேர்தல் பணிகளில் ஈடுபட்ட 1919 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments