Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ஆக்ஸிஜன் கட்டுப்பாட்டு மையம்! – அவசர எண் அறிவிப்பு!

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2021 (15:32 IST)
இந்தியா முழுவதும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவும் நிலையில் தமிழகத்தில் ஆக்ஸிஜன் தேவையை கண்காணிக்க தனி கட்டுப்பாட்டு மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் ஆக்ஸிஜன் தடுப்பாடு ஏற்படாத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் ஆக்ஸிஜன் தேவைக்கு உடனடி தொடர்பு கொள்வதற்கான தனி கட்டுப்பாட்டு மையத்தையும் தமிழக அரசு உருவாக்கியுள்ளது.

ஆக்ஸிஜன் தேவைப்படும் மருத்துவமனைகள், தனிநபர்கள் மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரின் கீழ் 24 மணி நேரமும் இயங்கும் கால் செண்டர் எண் 104ஐ தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments