பூரண மதுவிலக்கு உள்ள குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் பலி!

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2022 (07:50 IST)
இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் மட்டுமே பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் ஆனால் அந்த மாநிலங்களிலும் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடுவதால் தகவல்கள் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அந்த வகையில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட உள்ள மாநிலங்களில் ஒன்று குஜராத். இம்மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக கள்ளச்சாராயம் அதிகரித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் இன்று கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
அதுமட்டுமின்றி கள்ளச்சாராயம் குடித்த 20 பேர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.
 
கள்ளச்சாராயத்தில் ரசாயனம் கலக்கப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் விசாரணை முடிவில் பல உண்மைகள் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments