Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நளினிக்கு 7வது முறையாக பரோல் நீட்டிப்பு!

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2022 (07:30 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு ஆறு முறை ஏற்கனவே பரோல் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது 7 வது முறையாகவும் பரோல் நீட்டிப்பு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
ஏழாவது முறையாக பரோல் நீடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பரோல் ஒரு மாத காலம் வழங்கப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
நளினியின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரை கவனித்துக் கொள்ள கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் முறையாக பரோல் வழங்கப்பட்டது 
 
அதன் பின்னர் தொடர்ச்சியாக ஆறு முறை பரோல் வழங்கப்பட்ட நிலையில்  தற்போது 7வது முறையாகவும் பரோல் நீட்டிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

விஜய்யை சந்திக்கவும் இல்லை.. ஆதரவு தெரிவிக்கவும் இல்லை! - ஜாக்டோ ஜியோ மறுப்பு அறிக்கை!

இறந்த குழந்தையை மஞ்சப்பையில் போட்டு அரசு பேருந்தில் கொண்டு வந்த தந்தை: அதிர்ச்சி சம்பவம்..!

மின்சார தடையால் பாதியில் நின்ற டயாலிசிஸ் சிகிச்சை.. இளைஞர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments