Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநிலங்களுக்கு விடுவிக்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத்தொகை ரூ.17,000 கோடி விடுவிப்பு

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2022 (20:51 IST)
மாநிலங்களுக்கு விடுவிக்க வேண்டிய ஜிஎஸ்டி   நிலுவைத் தொகையாக ரூ.17000 கோடியை விடுவித்துள்ளது மத்திய அரசு.

மாநிலங்களுக்கு விடுவிக்க வேண்டிய ஜிஎஸ்டி  நிலுவைத் தொகையை விரைவில் விடுவிக்க வேண்டுமென மாநில முதல்வர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், பிரதமர் மோடியின் தலைமையிலான அரசி இன்று ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதத்திற்காக ஜிஎஸ்டி   நிலுவைத் தொகையாக ரூ.17000 கோடியை விடுவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரியிலான  3 மாதங்களில் தமிழகத்திற்கு ரூ.1188 கோடியும், மகாராஷ்டிர மாநிலத்திற்கு ரூ.2081 கோடியும், கர்நாடகாவிற்கு ரூ.1915 கோடியும்,  டெல்லிக்கு ரூ.1200 கோடியும்,    உத்தரபிரதேச மாநிலத்திற்கு ரூ.1202 கோடியும் விடுவித்துள்ளது.

20220-2023 ஆம்  நிதியாண்டில் மாநிலங்களுக்கு  என மத்திய அரசு ஜிஎஸ்டி நிலுவைத் தொகையாக ரூ.1,15,662 கோடி விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments