மூத்த குடிமக்களுக்கு சலுகை ரத்தால் ரூ.1500 கோடி வருவாய்: ரயில்வே அமைச்சகம்

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (10:43 IST)
மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 1500 கோடி ரூபாய் இந்தியன் ரயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது 
 
மூத்த குடிமக்களுக்கு பல்வேறு சலுகைகள் ரயில்வே துறையால் வழங்கப்பட்டிருந்த நிலையில் அந்த சலுகைகள் அனைத்தும் சமீபத்தில் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மட்ட இது குறித்த கேள்விக்கு மூத்த குடிமக்களுக்கான சலுகையை நிறுத்தியதால் இந்தியன் ரயில்வே கூடுதல் வருவாய் 1500 கோடி கிடைத்துள்ளது என ரயில்வே துறை பதிலளித்துள்ளது 
 
ஏற்கனவே மூத்த குடிமக்களுக்கு சலுகை ரத்து செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments