Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல வங்கியில் இருந்து 15 ஆயிரம் பேர் ராஜினாமா ? என்ன காரணம் ?

Webdunia
புதன், 8 ஜனவரி 2020 (17:20 IST)
நாட்டில் பிரபலமான தனியார் வங்கியான ஆக்ஸிஸ்-ல் (Axis  Bank) இருந்து சமீபகாலமாக சுமார் 15000 பேர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாட்டில் பல தனியார் வங்கிகள் இயங்கி வருகின்றன. அதில்  ஆகிஸிஸ் (Axis  Bank) வங்கியும் ஒன்று. இந்நிலையில், இந்த வங்கியில் நிர்வாகச் சீர்திருத்தம் காரணமாக அதன் ஊழியர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும்,  அதிகளவில் இலக்குகள் நிர்ணயித்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் இதில் பணியாற்றிய ஊழியர்கள் பணியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது. 
 
மேலும், இவ்வங்கி புதிய ஊழியர்களை பணியில் அமர்த்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஆயிரம் இந்தியர்களை கொன்னுருக்காங்க..! பாகிஸ்தான் பேசத் தகுதியே இல்ல! - ஐ.நாவில் வைத்து கிழித்த இந்தியா!

இரவோடு இரவாக சென்னையை வெளுத்த மழை! விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி!

+2 முடிச்சாச்சு.. அடுத்து என்ன படிக்கலாம்? வழிகாட்டும் தமிழக அரசின் ‘கல்லூரிக் கனவு’ புத்தகம்! - Free Download

IRS பதவியை உதறிவிட்டு தவெகவில் இணையும் அதிகாரி!? - முக்கிய பதவி வெயிட்டிங்!

கையெழுத்து போட்டாதான் கல்வி நிதி.. கறார் காட்டிய மத்திய அரசு! - நீதிமன்றம் அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments