Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகர் உள்ளிட்ட 15 பேருக்கு கொலை மிரட்டல் !

Webdunia
ஞாயிறு, 26 ஜனவரி 2020 (14:52 IST)
கர்நாடக மாநில  முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி, நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிருந்தா காரத் உள்ளிட்ட 15 பேருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் பிரபலமான 15 பேருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. 
 
அந்தக் கடிதத்தில், பி.டி.லலிதாநாயக்,  மகேஷ் சந்திர குரு,  பேராசிரியர் பகவன்,  முன்னாள் முதல்வருக்கு ஆலோசகராக இருந்த தினேஷ்,  அக்னி ஸ்ரீதர்,  பிருந்தா காரத், நடிகர் சேதன்குமார், நிஜகுணாந்தன சுவாமி, பஜ்ரங்தள் தலைவர் மகேந்திரகுமார் ஆகியோருக்கு ஜனவரி 29 ஆம் தேதி கொலை செய்யப்படுவார்கள் என அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளது.
 
இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments