Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகர் உள்ளிட்ட 15 பேருக்கு கொலை மிரட்டல் !

Webdunia
ஞாயிறு, 26 ஜனவரி 2020 (14:52 IST)
கர்நாடக மாநில  முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி, நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிருந்தா காரத் உள்ளிட்ட 15 பேருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் பிரபலமான 15 பேருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. 
 
அந்தக் கடிதத்தில், பி.டி.லலிதாநாயக்,  மகேஷ் சந்திர குரு,  பேராசிரியர் பகவன்,  முன்னாள் முதல்வருக்கு ஆலோசகராக இருந்த தினேஷ்,  அக்னி ஸ்ரீதர்,  பிருந்தா காரத், நடிகர் சேதன்குமார், நிஜகுணாந்தன சுவாமி, பஜ்ரங்தள் தலைவர் மகேந்திரகுமார் ஆகியோருக்கு ஜனவரி 29 ஆம் தேதி கொலை செய்யப்படுவார்கள் என அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளது.
 
இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments