Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்ற பாதுகாப்பு விவகாரம்: கனிமொழி உள்பட சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள்!

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2023 (16:49 IST)
நாடாளுமன்ற  பாதுகாப்பு விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய எதிர்கட்சி எம்பிகள் 15 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விவாதம் நடந்த கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதாக இதுவரை 15 எம்பிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்களின் பெயர்கள் பின்வருமாறு
 
▪️ கனிமொழி
▪️ ஜோதிமணி
▪️ சு.வெங்கடேசன்
▪️ மாணிக்கம் தாகூர்
▪️ சுப்பராயன்
▪️ பி.ஆர்.நடராஜன்
▪️ எஸ்.ஆர்.பார்த்திபன்
▪️ பென்னி பெஹனன்
▪️ வி.கே.ஸ்ரீகண்டன்
▪️ முகமது ஜாவேத்
▪️ டி.என்.பிரதாபன்
▪️ டீன் குரியகோஸ்
▪️ ரம்யா ஹரிதாஸ்
▪️ ஹைபி ஈடன்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments