Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடத்தப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 15 இந்தியர்கள் மீட்பு.. பாரத் மாதா கீ ஜே’ என கோஷம்..!

Siva
ஞாயிறு, 7 ஜனவரி 2024 (11:53 IST)
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சரக்கு கடத்தப்பட்ட நிலையில் அதில் 15 இந்தியர்கள் இருந்தனர். இந்த தகவல் தெரிந்ததும் கடலோர காவல் படையின் விமானம் சம்பவ இடத்திற்கு சென்று கப்பலில் சிக்கி உள்ள 15 இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில் சற்றுமுன் கிடைத்த தகவலின்படி சரக்கு கப்பலில் இருந்த 15 இந்தியர்கள் மீட்கப்பட்டதாகவும், மீட்கப்பட்ட இந்தியர்கள் உற்சாகத்தில் பாரத் மாதா கி ஜே என கோஷமிட்டதாகவும் தகவல் தெரிய வந்தது.  

ALSO READ: 3வது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி.. பாகிஸ்தான் 0-3 என வாஷ் அவுட்..!

இந்தியர்களை மீட்க கடலோர காவல் படையினர் கப்பலுக்கு சென்றபோது கப்பலில் கடத்தல் காரர்கள் யாரும் இல்லை என்றும் அவர்கள் தப்பி விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  

மீட்கப்பட்ட ஊழியர் ஒருவர் கூறியபோது 24 மணி நேரமாக நாங்கள் கடத்தல்காரர்களிடம் சிக்கி தவித்தோம் என்றும் இந்திய கடற்படையினர் வந்ததும் தான் எங்களுக்கு நிம்மதி வந்தது என்றும் தெரிவித்தனர்.

 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments