Webdunia - Bharat's app for daily news and videos

Install App

144 உத்தரவால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (18:54 IST)
கர்நாடக மாநிலம் ஷிவமொகாவில்     நாளை வரை 144    உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால்  பள்ளி, கல்லூரிகளுக்கு   விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடாக மாநிலத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான   பாரதிய ஜனதா  கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

இம் மா நிலத்தின் ஷிவமொகா என்ற மாவட்டத்தில் பஜ்ரங் தளம்  அமைப்பைச்  சேர்ந்த   நிர்வாகி ஹர்ஷா சமீபத்தில் கொலை செய்யப்பட்டார்.  இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு பதற்றம் நிலவையதை அடுத்து, 2 நாட்களுக்கு ஷிவமொகா பகுதியில் 144  தடை உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குலதெய்வ வழிபாட்டுக்கு எதிராக பேசினாரா ஆர்.என்.ரவி: காவல்துறையில் புகார் அளித்த ஆளுனர் மாளிகை..!

இன்று 8 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படம்.. ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியீடு..!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம்.. மேலும் 7 பேர் கைது.. இன்னும் கைது இருக்கும் என தகவல்..!

இப்படிப்பட்ட அமைச்சர் இருக்கும்வரை தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments