Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாதங்களில் 140 இளைஞர்கள் தற்கொலை… அதிரவைக்கும் ஆய்வு முடிவு!

Webdunia
புதன், 16 செப்டம்பர் 2020 (10:24 IST)
கேரளாவில் கடந்த 6 மாதங்களில் 140 இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரளாவில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ஜுலை மாதம் வரை 140 இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டதாக ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் 13 வயது முதல் 18 வயது வரையிலானவர்கள் என சொல்லப்படுகிறது. திஷா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது.

இந்த தற்கொலைகளுக்கான காரணங்களாக குடும்ப தகராறு, காதல் தோல்வி பிரச்சனைகள், தேர்வு தோல்வி மற்றும் மொபைல் போன் பிரச்சனைகள் சொல்லப்படுகின்றன. இந்நிலையில் கேரள மாநிலம் மனித உரிமைகள் ஆணையம் இது குறித்து ஆய்வு செய்யுமாறு உத்தரவு இட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments