Webdunia - Bharat's app for daily news and videos

Install App

16 வயது பையன் மீது பலாத்கார புகார் அளித்த 14 வயது சிறுமி!

16 வயது பையன் மீது பலாத்கார புகார் அளித்த 14 வயது சிறுமி!

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2016 (09:44 IST)
டெல்லியின் தென் கிழக்கு பகுதியில் கடந்த ஒரு வருடமாக தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த 16 வயது பையன் தன்னை தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்ததாகவும், தற்போது விட்டுவிட்டு சென்றதாகவும் 14 வயது சிறுமி காவல்துறையில் பாலியல் புகார் அளித்துள்ளார்.


 
 
அந்த புகாரில் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி குற்றம் சாட்டப்பட்ட அந்த பையனுடன் கடந்த ஒரு வருடமாக ஜெயித்புர் பகுதியில் வாழ்ந்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
 
சிறுமியின் வீட்டில் அந்த 16 வயதான பையன் தங்கியிருந்தபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நண்பர்களாக பழகிய இருவரும் உடலுறவு வைத்துக்கொண்டுள்ளனர்.
 
இதனையடுத்து சிறுமியின் வீட்டில் இருந்து அந்த பையன் சென்றுவிட, சிறுமியும் பையனுடன் சேர்ந்து வாழ தொடங்கியுள்ளார். கடந்த ஒரு வருடமாக இருவரும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.
 
இந்நிலையில் பின்னர் ஒரு நாள் சிறுமியை விட்டுவிட்டு அந்த பையன் காணமல் சென்றுவிட, தன் வீட்டிற்கு திரும்பி சென்ற சிறுமி காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கடந்த ஒரு வருடமாக அந்த பையன் தன்னை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார் சிறுமி.
 
குற்றம் சாட்டப்பட்டவரும், பாதிக்கப்பட்டவரும் மைனர் என்பதால் குழந்தைகள் பாலியல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்